SARSAPARILLA சரஸபரில்லர்

மூலம்: வாடாமல்லி பூ.

இம்மருந்து அடக்கப்பட்ட சைகோஸிஸ் வியாதியும் அதனால் உடல் மிக, மிக இளைப்பதற்கும், சருமத்தில் தடிப்பு, கட்டிகளுக்கும் இது தான்; மருந்து. சிறுவர்களுக்கு கூட சருமத்தை பார்த்தால் கிழவர் மாதிரி சுருக்கத்துடன் அசிங்கமாக இருக்கும். சிபிலிஸ் வியாதியில் பாதரசத்தை கொடுத்து அடக்கிய பிறகு பெருத்து தொங்கும் வயிறு, இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் இது. சிறுநீர் மணல் போல் சிறு, சிறு கற்கள் தோன்றும். இப்படிப்பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கும் விந்து வெளியேறும் போது பொருக்க முடியாத வலிகள் தோன்றும். ஆண்கள் கையில்;;;; கசக்கி விந்தை வெளியே எடுத்தாலும் கனவில் வெளியேறினாலும், பெண்ணுடன் உடலுறவு கொண்டு விந்து வெளியேறிய பிறகும், எப்படி விந்து வெளியேறினாலும் பொருக்க முடியாத வலியும், கஷ்டமும் இருக்கும். வேதனை ஏற்படும்.