SANICULLA சானிகுல்லர்
மூலம்: கடல் பாசி என்ற தாவரம்.
இவர் ஒரு நிலையில் இருக்க மாட்டார். தன் தொழிலை மாற்றிக் கொண்டேயிருப்பார். சிறுநீர், மலம் கழியும் போது வீறிட்டு அழுவும் குழந்தைகள், பெரியவர்களும் கூட இப்படி கத்துவார்கள், பேச தாமதம் ஆகும் குழந்தைகள். புதியதாக ஏதாவது செய்யலாம் என்றால் பயம். அலை பாயும் மனம். இதை செய்யலாமா? அதை செய்யலாமா? எதை செய்யலாம் என்று தவிக்கும் மனம். முடிவு இரண்டில் ஒன்று எடுக்க முடியாவிட்டால் ANAC.இருட்டில் இருக்க சிறுவர்களுக்கு வெறுப்பாக இருக்கும். பெரியவர்களுக்கு இரவு வெளிச்சத்தில் யாரோ வருவது, போவது போல இருக்கும். ஆனால் திருடர்களை பற்றி காலையில் பேசுவார்கள். சவாரி செய்ய வெறுப்பு அடைவார்கள். ஆண்களுக்கு மலம் கழிய முக்கும் போது விந்து கழிந்து விடும். பெண்ணை திருப்தி படுத்த முடியவில்லை என்றும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.