MEDORRHINUM மெடோர்ரினம்
மூலம்: சீக்கு வாங்கி அந்த சீழை எடுத்து அதையே வீரியப்படுத்தபட்டது.
இது சீக்கு வாங்கி அங்கு சீழ் வடிந்து நின்ற பிறகு கள்ள சதை வளரும்;. ஸைகோஸிஸ் விஷத்துக்கு இது முக்கிய மருந்து. கிராமத்தில் சொல்வார்கள் திருமணம் ஆன பெண்களுக்கு Nடு பிடித்து விட்டது என்றால் மாப்பிள்ளை முன்னதாகவே தீய பெண்ணிடம் போய் சீக்கு வாங்கி விட்டான் என்பார்கள். (STAPH) இதை கொடுத்தால் சரியாகி விடும். எவ்வளவு மருந்து கொடுத்தும், ஒரு குழந்தைக்கு பேதி நிற்கவில்லை, தாய் முன்னதாகவே இதில் அடிப்பட்டவள் என்று செய்தி தெரிந்து இம் மருந்து கொடுத்து சுகமானது. உலகிலேயே மிக பெரிய ஞாபக மறதிக்கு இது தான் மருந்து. மாதவிலக்கு (இரத்தகரை) ஜட்டியில் பட்டதை எவ்வளவு துவைத்தாலும் கரையே போகாது. இவர்கள் கழிவுகள் எல்லாம் அழுகிய மீன் கவிச்சை மாதிரி அடிக்கும். ஆஸ்துமாவில் அல்லா கும்பிடுவது போல படுத்திருப்பார்கள். அதிகம் பெண்களையே பாதிக்கும். காலையில் வேலைக்கு போகணும் என்று பரபரப்பும், மனதில் செக்ஸ் விருப்பமே இருக்காது, குளிர் காற்றுக்காக பெண்கள் உறுப்புகளை தூங்கும் போது திறந்து வைப்பார்கள். பெண்ணுக்கு வெள்ளைப்பாடு வடிந்து அதை நிறுத்திய பின்பு மூட்டுகளிலும், முதுகு தண்டிலும் வலி தோன்றும், அடுத்து பக்கவாதமும் வந்திடும், மூட்டு வியாதிக்கு சரியான மருந்து கொடுத்தால் திரும்ப வெள்ளைப்பாடு தோன்றும். அப்போது இம் மருந்தின் குறியை பார்த்துக் கொடுத்தால், இரண்டும் குணமாகிவிடும். கோலி குண்டு மாதிரி கெட்டியான கட்டிகளுக்கும், கருப்பையில் தோன்றும் கட்டிகளுக்கும், சினைப்பையே கோலிக்குண்டு மாதிரி உருண்டு கட்டியாகி விடும். இது மாதிரி கல்லு மாதிரி கட்டி, வால் மாதிரி கட்டி, பல விதமான கட்டிகள், குணப்படுத்த முடியாத கட்டிகள், ஆபத்தை விளைவிக்கும் புற்று நோய் கட்டிகள், மார்பு, யோனி, மானி, விதைப்பை இப்படி உடலில் எல்லா பாகங்களிலும், ஏற்படும் கட்டிகளிலும் இதுவே பெரியதும், ஆபத்துமானதும் ஆகும். கண், காது, மூக்கு, தொண்டை, மானயின் உட்புறமு;, யோனியின் உட்புறமு;, உதடுகள், போன்ற மென்மையான பூந்தசைகளில் கூட கடுகு மாதிரி, மிளகு மாதிரி, சோளம் மாதிரி கெட்டியான சிறு கட்டிகளுக்கும், சருமத்தின் மீது இதே மாதிரி கட்டிகளும், மருவும், முண்டும், முடிச்சுக்கு இதுவே சிறந்த மருந்து. ஆனால் ஆண், பெண் சீக்கு வாங்கிய வரலாறு முன்பே இருக்க வேண்டும். (அ) சீக்கு வாங்கிய பெற்றோருக்கு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு இது தான் முக்கிய மருந்து. ஸைக்கோஸிக்கு இது தான் அரசன். காது சீழ் மரக்கலர். காய்ச்சலுக்கு பிறகு உடம்பு, ஆஸ்துமா நோயின் போது கை விரித்து படுத்தால் சுகம். கனேரியா மறைக்கப்பட்ட அடிப்பட்ட பிறகு ஏற்படும் தொல்லைக்கு இது மருந்து. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் நோய் காணப்படும். பெண்களுக்கு கருப்பை, சிறுநீர் கட்டி கல் உற்பத்தியாகும் இதற்கு சிறந்த மருந்து. சீக்கிரம் நேரம்; போதாத மாதிரி இருக்கும். இதற்கு காரணம் இவர்கள் வேலையை பர பரப்பாக செய்வது தான் காரணம். ஞாபக மறதியில் கூப்பிட்ட வரை கூட மறந்து விடுவார். கலந்துரையாடலில் சேர பயம். தன் பெயர் கூட மறக்கும். டாக்டரிடம் நோயாளி விசியத்தைக் கூறும் போது மறைப்பார். நோயாளி சொல்லும் போதே அழுவார். நினைத்தாலே நோய் ஏற்படும். குற்றம் செய்தது போல் எண்ணம். ஒரு நபரை பார்க்க, சந்திக்க பட, படப்பு, தலையை மெல்லிய கை கொண்டு தடவுதல் போல் எண்ணம். வேலை செய்தால் பைத்தியம், பிடிப்பது போல் எண்ணம். மன வேலையில் இப்படி கழிவுப் பொருட்கள் அழுகிய மீன் வாடை அடிக்கும். மிகுந்த காற்று விருப்பம். உடம்பு ஐஸ் மாதிரியிருக்கும். மாதவிலக்கு ஜட்டியில் கரை போகவே போகாது. உடம்பு திறந்த வெளியில் காற்று படும் படி வைத்தால் இது தான் மருந்து. உடம்பு குளிராக இருக்கும். ஆனால் சூடாக இருக்கிறேன், சூட்டு உடம்பு என்பாள். வீக்கம், என்றால் வலி அதிகம். அசைவில் நடப்பதால் சுகம் RHUS-TOX. மாதிரி. அல்லா கும்பிடுவது போல் படுத்தால் சுகம். அகோரபசி. உற்சாகமான, சுவைப்பான, புளிப்பான பானம் விருப்பம். எல்லாமே மாயமாக தெரியுது. PHOS மாதிரி. எதோ பின்னால் வருவது போல் ரூம் (அறை) ஓரத்தில் மூளையில் அழுக்கு பூச்சி இருப்பது போல் அழுக்கான முகம் தெரியுது என்பார். மனிதரை புழு, புச்சி இருப்பது போல் எண்ணுதல். இரவு, பகல், தொல்லை.