CARCINOCIN கார்சினோசினர்
மூலம்: புற்று நோய் கட்டியிலிருந்து செய்யப்பட்டது.
தற்காலத்தில் சிபிலிஸ், சைகோஸிஸ், சோரா ஆகிய இந்த மூன்று விஷமும் கலந்து கலப்பு நோய்களாக தோன்றி விடுகிறது. தனி, தனியாக இருந்த விஷங்கள் ஒன்று சேர்ந்து விட்ட இந்த நிலைக்கு பேர் தான், புற்று என் கூறப்படுகிறது. இந்த கலவைகள் தான் புற்று கட்டியாகயும், கழலை கட்டியாகவும் மாறிவிடுகிறது. இந்த கள்ளதனமான சதை வளர்ச்சியை தான் புற்று என்கிறோம். இது பெண்களுக்கு மார்பு, கருப்பையிலும், ஆணுக்கு மானி, விதை பை பகுதிகளிலும் தோன்றும். மேலும் ஆங்கில வகை மருத்துவத்தில் கூறுகின்ற எல்லா வகை புற்றுக்கும் இதுவே அடிப்படையாகும். அலோபதியில் இதற்கு மருந்தும், அறுவை சிகிச்சையும், முழு பலனை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. ஹோமியோபதி முறைப்படி உண்மையாக மருந்து கொடுத்தால் ஒவ்வொரு பதிவுகளாக வெளியேறி கட்டி கரைந்து போய்விடும். இப்போது நோயாளி, போன நோய் எல்லாம் வந்து விட்டது என்று கவலைப்பட்டாலும், கோபப்பட்டாலும், திட்டினாலும் பொருத்துக் கொள்ள தான் வேண்டும். நாம் அவசரப்பட்டாலும், நோயாளி அவசரப்பட்டாலும், அவருக்கு (நோயாளிக்கு) விரைவில் மரணம் தான். அது பொய் மரணத்தில் தான் முடியும். அதாவது வள்ளலார், காந்தியார் கூறும் பொய் மரணம்.