SYPHILINUM சிபிலினம்

மூலம்: ஆண், பெண் சீக்கு புண் விந்து சீழ் கிருமி அறைத்தது.

இரவு தொல்லை, சிபிலிஸ் வியாதி தீராத வாந்தி, சளி, பேதி, சீழ் போன்று எங்கும் வடிந்தாலும் இது தான். சிபிலிஸ் நோயில் அடிப்பட்ட பின்பு தோன்றும் எல்லா நோய்க்கும் இது தான் அடிப்படை மருந்து. தொல்லைகள், கழிவுகள் அவருக்கு பிறக்கும் பிள்ளைகள் உடம்பு கரைத்து தேய்ந்து இருப்பார்கள். வறண்டு, சதை குறைந்து இருக்கும். இன்று பால் வினை நோய் எய்ட்ஸ் என்பதில் பெரும்பாலும் இந்த குறி வரும். இதை தந்தால் சுகமாகும். புற்று நோய்க்கு MED. முக்கிய மருந்து. அடிப்பட்டவர்களுக்கு (பால் வினை நோயில் வரும் ஆண் குறி தான் முக்கியம். ஆண், பெண் உறுப்பில் கசிவு வெள்ளை நிறத்திலும், அங்கு சீழ் பிடிப்பதும், புண் ஆவதும் பெரும்பாலும், வெள்ளைபாடும் காணப்படும். வேலைக்கு போகாதவரை கேட்டால் மனம் விட்டு போச்சி என்பான். பரம்பரை குடிகாரன். உணவு மீது வெறுப்பு. விடிய காலைக்கு மேல் தூக்கம் வரும். பற்கள் ரம்பம் போலவும், மஞ்சள் நிற பல்லாகவும் இருக்கும் LYC. இதே இடம் சிபிலிஸ் வியாதிக்கு MERC – SOL மருந்தும் வேலை செய்யும் குறியை வைத்து தரணும். அதாவது சருமத்தை தாக்கினாலும், ஸோரா மனதை தாக்கினாலும், LATIN. ஸோரா தான் உறுப்பு கரைத்து கொண்டே போனால் சிபிலிஸ். கட்டி தட்டினால் அது சைக்கோஸிஸ் பார்த்து கொள்ளவும். தலையில் T எழுத்து போட்ட மாதிரி தலை வலி ஏற்படும்;. வலது புறம் படுத்து இரும்பல் ஏற்பட்டால் MERC-SOL, SYPHY.இடது புறம் படுத்து இரும்பல் ஏற்பட்டால் PHOS. மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை எல்லா தொல்லையும் வரும். அதனால் மாலையில் பயம். காலையில் இரவு பயம் வேலைக்கு போகனும்மே தூக்கம் இல்லையே என்று கவலை. நண்பர் பெயர் கூட மறந்து விடுவார். அவ்வளவு ஞாபக மறதி. இன்றைய உலக வியாதிகள் பிரிவுகளிலும் பல இதற்குள் அடக்கம் (எய்ட்ஸ் வகைகள்) இரவில் தொல்லை.