PYROGENIUM பைரோஜினியம்
மூலம்: அழுகிய மிருகத்தின் சீழ் புண்.
அழுகிய சீழ் புண்கள், அது பிண நாற்றம் அடிக்கும். அருகில் யாரும் இருக்கவே முடியாது. இது பிரசவம், டை்பாயிடு, அறுவை சிகிச்சைக்கு பிறகும், மறுகுறி பாய்ந்த நிலைக்கு பிறகும், மாட்டுக்கு கால் குழம்பில் அம்மை விஷமித்து, பிறகு நெருக்க முடியாத அளவுக்கு நாற்றம் அடிக்கும். (மலம், சிறுநீர், வியர்வை, எச்சில் போன்ற கழிவு பொரட்கள் பிண நாற்றம் அடித்தால் BAP.) முதுகு பிளவறை, ராஜபிளவை பெரியதொரு கட்டிகள் தோன்றி, பழுக்காத, ஆறாத, பிணம் நாற்றம் அடிக்கும். செப்டிக் நிலைமைக்கு இதை கொடுத்தால் உயிரை காப்பாற்றும். செப்டிக் காய்ச்சல் ஏற்பட்டால் இது தான் மருந்து. அழுகிய மாதிரி வாய் துர்நாற்றம், பேதி, வாந்தி வருதல், படுக்கை உறுத்தல், சீழ் என்ற தொல்லைகளுக்கும் நாற்றத்துக்கும்,செப்டிக்நிலைக்கும் PYROGIN, ARN, BAPT போன்ற மருந்துகளும் வரும். படுக்கை உறுத்துது என்றால் ARN. பயமாக குடிபோதையில் இருக்கிற மாதிரி மந்தம் என்றால் BAPT. பல மடங்கு பேசுவாள், வேகமாக பேசுவான் PYRO கனவில், மயக்கத்தில், பக்கத்தில் யாரோ நிற்பது போன்ற எண்ணம், அதனால் தன் கை, கால் வேறு என்று நினைத்தால். காரணமின்றி அழுகை குழப்பத்தால், குழந்தை மாதிரி பெரியவர்கள் அழுதால் ACID – NIT. நாம் பணக்காரர்கள் என்ற நினைப்பும், இவர்களுக்கு வியர்வை MERC-C. மாதிரி வரும். வியர்வை இருக்காது. அப்பிக்கிட்டு இருக்கும். காய்ச்சல் இருக்கும் போது துடிப்பு இருக்காது. சில சமயம் துடிப்பு இருக்கும். அதற்கு தகுந்த காய்ச்சல் இருக்காது. சிறிய அசைவு என்றாலும் கண்ணை மூடினாலும் நோய் குறைவு. நடந்தால் தணிவு RHUS, ARN, PULS, K-I.) தூங்கும் போது கனவு கண்டு எழுவார். செப்டிக் இருந்தால் மட்டும் தான் இம் மருந்து. RATHANA:- - வலியினால், நோயினால் (அ) ஏதோ ஒரு உடல் மன கஸ்டம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வந்தால் ஒரே மருந்து இது தான்.