PULSATILLA – NIGRICANS பல்ஸ்சாட்டிலா
மூலம்: அதிக காற்றில் விளையும் உள்ள மலர்.
இவர் மிகுந்த அன்புள்ளம் கொண்டவர், இரக்க குணம் உள்ளவர். நல்ல காரியங்களுக்காக, தன் முழு பொருளையும் கூட தியாகம் செய்து விடுவார். கஞ்சதனமும் மாறி, மாறி வரும். செய்த செயலுக்கு நன்றி கூறும் போது ஆனந்த கண்ணீர் வடிப்பார். இவரது கஷ்டத்திற்கு யாராவது ஆறுதல் சொன்னால் அமைதி அடைவார். சிறு பொருளை வைத்துக் கொண்டு சிக்கனமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால், சிறுமியோ, பெண்களையோ பார்க்கலாம். எந்த ஒரு செயலுக்கும், டக்குன்னு கண்ணீர் விடுவார். ஒரு சொல் இவர்களை சொன்னால் கோபத்தினால் மாலை, மாலையாக கண்ணீர் விடுவார். சிறுமி என்றால் ஒரு பென்சில் கேட்டு அப்புறம் வாங்கி தருகிறேன் என்று சொன்னாலும் கூட மாலை, மாலையாக கண்ணீர் விடும். எழுதும் போது பென்சில் எழுதவில்லை என்றாலும், உடனே அழுகை வந்திடும். குளிரில், வெய்யிலில், சந்தோஷத்தில் அழுகை. கோபத்தினால், கவலையினால் அழுகை, இப்படி எந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு, அதாவது கவலை, கோபம், சந்தோஷம், வறுமை, அவமானம் இதற்கு பிறகு அழுகை வந்தாலும், ஆனந்த கண்ணீர் என்றாலும், இது தான் மருந்து. ஈரத்தில் இவர்களுக்கு தொல்லை. மாதவிலக்கு 2,0 3,0 4,035, 25 – நாள் இப்படி மாறி மாறி, முன்ன பின்ன வந்தால் இது தான். ஆனால் குளிர் காற்று சுகம். மலம், சிறுநீர், மாதவிலக்கு அடுத்தடுத்து கலர், கலராக மாறி, மாறி வந்தாலும் இது தான் மருந்து. ஆணோ, பெண்ணோ, கடவுளுக்கும், பெரியவர்களுக்கும், மதிப்பு கொடுத்து நடப்பவர்.ஆன்மா கெடக் கூடாது என்பதற்க்காக உடல் உறவை புறக்கணித்து விடுவார். ஆன்மா தான் பெரிது அது பாதுகாக்க வேண்டும் என்;பார்கள். அதனால் பெண்களை வெறுப்பார்கள். பெண்கள் தன் படுக்கை அறையில் வேறு ஒருவர் (ஆண்) நிர்வாணமாக படுத்திருப்பதாக தெரிவதால் ஆண்களையே வெறுப்பார்கள். ஜில்லுன்னு காற்று வேண்டும்; என்பார். ஜில்லுனு குடிக்க விரும்பினால் PHOS. முதலில் எழும் போது முட்டியில் வலி, காற்று வேண்டாம் என்றால் RHUS.. காற்று விருப்பம் என்றால் PULS. நன்றி கூறும் போது அப்படியே உருகி போவார். வயிற்றை நசுக்கி, நசுக்கி விட்டால் வலி தணியும் COLOC.அம்மாவுடனேயே இருந்துக் கொண்டு வேடிக்கை பார்க்கவும், ஊரைச் சுற்றும் குழந்தைகள். நடக்கும் போது நல்லாயிருக்கும். உட்காரும் போது கஷ்டம். கவலையை பற்றியே பேசுதல், நான்கு மருத்து உள்ளது.