NAJA TRIPUDIANS நாஜா ரிப்பூரியன்ஸ்
மூலம்: இராஜ நாகம் இறந்த பின்பு உற்பத்தியாகும் கிருமிகள்.
இருதய வியாதியில் இறந்திடுவோமுனு பயம். தன்னை யாரும் மதிக்கலையே என்ற எண்ணம் (DELUSION) சின்ன விசயத்தையும் பெரியதாக எடுத்துக் கொண்டு அழுவார்கள். கெட்டதையயே தான் பார்ப்பார்கள். நல்லதே தெரியாது. இவர்களுக்கு மந்தமாகவே இருப்பார்கள். இதய வியாதி அதிகமாகும் போது வீங்கியிருக்கும் போது, ஊசியில் குத்துவது போன்ற வலி. இதே இடத்தில் வீங்காமல் ஊசியில் குத்துவது போல் வலியிருந்தால் SPIG. தலையில் திடீரென மின்னல் மாதிரி வலி தோன்றி மயங்கி விழுந்தால் இது நல்ல மருந்து. இருதய வியாதியில் எந்தக் குறியும் தெரியலை என்றால் NAJA. கொடுத்தாலும் சரியாகும் என்கிறார். J.T.K.ஆஸ்துமாவில் ஐந்து வகைகள் உள்ளது. கார்டியாக் வகை ஆஸ்துமாவில் போது இருதயம் மர், மர் வென்று சப்தம் கேட்கும். சத்தத்திற்கு காரணம் இதயம் பெருத்து சரியாக பம்ப் செய்ய முடியாததால் திணறும். அதனால் சப்தம். உள்ளங்கை ஜில்லிட்டு மூச்சு வாங்கும். உடல் நீல நிறமும் காணப்படும். கடமை எல்லாம் மறந்திடுச்சி என்பார். பாம்பு கடித்த பிறகு கழுத்து இறுக்கி பிடித்த மாதிரி இருக்குது என்றால் ஒரே மருந்து. சாரப் பாம்பு, நாகப் பாம்பு வேற வேற இனம். இதை கணவன் மனைவி என்று கூறுவது தப்பு. NAJA காரர்களுக்கு பாம்பு கடித்தால் கமா, போட்ட மாதிரி இருக்கும். நரம்பில் செலுத்துவதால், நாகப்பாம்பு கடித்தால் இதயத்தில், நுரையீரலில் கணம். மூளைக்கும் போய் பிறகு மரணம், வேகம் வரும். நாகப்பாம்பு விஷத்தினால் மரணம் வரும். 6x – ல் கொடுத்தால் பொருந்தலாம். எனக்கு ராசி இல்லை, நான் தோல்வியின் மறு உருவம் என்பார் SULPH. மாதிரி. கோடாளியால் வெட்டிக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு அதிஷ்டம் இல்லாததால் என்பான். மழை கண்டால் பயம். தலையில் காயம் பட்டு விட்டது. இடம் எல்லாம் அடிப்பட்டுவிட்டது.
NATRUM – CARBONICUM - நேட்ரம் கார்போனிகம்
சுட்ட உப்பு கரி.
ஆண் விந்து அனுவை அதிகரிக்க, மிகுதியான உடல் உறவுக்கு பிறகு ஆண் மலட்டுக்கு இது நல்ல மருந்து. குழந்தையை உற்பத்தி செய்யாதளவுக்கு உயிர் அணுக்கள் குறைந்து விடும். வெய்யில் காலமும், வெய்யில் பட்டாலும் தலை வலி வந்து விடும். தலையை வெய்யிலில் காட்ட முடியலைங்க என்று சொல்வார்கள். தலை வெடிக்கிற மாதிரி என்றால் GLON. இயாலாமையால் செக்ஸில் இருந்து நழுவிக் கொள்வார். பதட்டத்தினால் தொல்லையும், மறதியும், இசைக் கேட்டால் தொல்லையும், பயமும், உறவினர் மீது வெறுப்பு, லாட்டரி சீட்டு, குதிரை பந்தயம், சீட்டாட்டம் இப்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விருப்பம். அதிகமான லைட் வெளிச்சம், கேஸ் லைட் வெளிச்சம், வெல்டிங் செய்த பிறகு தொல்லை என்பார். உணர்ச்சி வயப்பட்ட பின்பு வெள்ளைபாடு காரமாகவும், வரும். காலை 10 வடி 11 வரை உடல் வெழ, வெழப்பு தொல்லை. SULPH. பார்த்துக்கனும் இங்கு. சேராத பொருளை சாப்பிட்டால் சிந்தனை வரலை, தொல்லை என்றால் இது. ஆண் மலட்டுத்தன்மைக்கு 80 ு இம் மருந்து பொருந்தும். மாவு பண்டங்கள் சாப்பிட்டு வயிற்றாலை (பேதி) போனால். SUN SHOKE. (சூரிய ஒளி) தலைவலிக்கு இது.