CHLOROFORMIUM குலேரேப்போர்னியம்
மூலம்: மயக்க மருந்தை வீரியபடுத்தபட்டவை.
அறுவை சிகிச்சையின் போது குறிப்பிட்ட பகுதியில் உணர்வு தெரியாமல் இருப்பதற்க்காக இது தரப்படுகிறது. இப்படி உணர்வு தெரியாமல் இருக்க பயன்படுத்திய பிறகு அப்பகுதி தளர்ந்து விடும். நாடி பலஹீனமாகவும், அதிகமாகவும் துடிக்கும். சுவாசம் மெதுவாகயிருக்கும் திடீர் என அதிகமாகவும,; மூச்சு வாங்கும் வலிப்பு வந்த மாதிரி. மூத்திர காய்கள் கெட்டு சிறுநீர் உற்பத்தி செய்ய முடியாமல் அப்பகுதியில் வலி ஏற்படும், வாயு உற்பத்தி அதிகமாகும். DR.D.MACFARLAN என்பவர் மேலே கண்ட குறிகளுக்கு இம் மருந்தை கொடுத்து நோயாளிகளின் கஷ்டத்தை போக்கியதாக கூறுகிறார். வலது கால் மூட்டில் பலஹீனம் ஏற்படும். காற்று நிறைய தேவை அதனால் அதிகமாக மூச்சு இழுத்து, இழுத்து விடுவார்கள். அவர்கள் முகம் மற்றும் மார்பு பகுதியில் நன்றாகவே தெரியும் மற்றும் அப்பகுதியில் வீக்கமும் இருக்கும். முகம் மட்டும் கருப்பாகயிருக்கும். தொண்டையும், உதடும், வறட்சியாகயிருக்கும். இரவு நேரத்தில் வறட்டு இரும்பல் ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு மீண்டும் வாய்க்கு வரும், அது ஊசி போன மாதிரியும், புளிச்ச மாதிரியும் வாய்க்கு வந்து கொண்டிருக்கும். மலக் காற்று பிரியும் இது இறைப்பை சம்பந்தப்பட்ட நோய் குறிகளே காட்டும். இதயத்தை சுற்றிலும் பிடித்து (அ)நசுக்கி விடுகிற மாதிரி வலி. வலது புற மார்பு பகுதியில் ஊசியில் குத்தற மாதிரி வலி அதனால் மூச்சு இழுத்து, இழுத்து விடுவார்கள்;. இது முக்கிய குறி. சில நேரங்களில் துடிப்பு அதிகமாகவும், குட்டை, குட்டையான சுவாசமும் இருக்கும். தலை:- தலை பகுதியில் பயங்கரமான தொல்லைகள் தாக்கி கொண்டேயிருக்கும். அதனால் இவர்கள் உளறி கொண்டேயிருப்பார்கள். அப்படியே தலையை தோள்பட்டையின் மீது போட்டு கிடப்பார்கள். கண்கள் திறந்த நிலையிலேயே இருக்கும். கண்ணை மூடினாலும் திக்கு, திக்குன்னு விழித்து பார்ப்பார்கள் பயத்தினால். கருவிழி, ஆடி, சுத்தும். வலிப்புகாரர்கள் மாதிரி, முக தசைகள் ஆடும். பின்பு கை, காலும் ஆடும். இவைகள் எல்லாமே ஆப்ரேஷனுக்காக தரப்படும் மயக்க மருந்தின் பின் விளைவுகள் தான் இவ்வளவும். உறவு:- ஈதர் கொடுத்து நுரையீரல் ஆபேரஷனுக்கு பிறகு, மூத்திரகாயிகளின் ஆபரேஷனுக்கு பிறகு, இருதய வால்வு ஆபரேஷனுக்கு பிறகு, தங்கியிருக்கும் மயக்க மருந்தை முறிக்க குறைந்த வீரியத்தில் தரலாம் என்று நிரூபணம் Dr. BIER உயர் வீரியமும் பொருந்தலாம் என்று கூறுகிறார். மற்றும் PHOS ம் பொருந்தும் பார்த்து கொள்ளனும். இடுப்புக்கு கீழே போடுகிற மருந்து, விலை குறைவு என்றும், உடல் முழுவதும் மயக்கம் அடைவது அதிகம் என்றும், ஹலோபதியில் கூறுகிறார்கள். அதனால் மருந்தின் பக்க விளைவு எப்படி இருக்கும்?
CICUTA – VIR. சிக்கூடா விர்
நீரில் வாழ்கின்ற விஷ செடி.
இது குறிப்பாக பெண்களின் காக்கை வலிப்புக்கும், பல் முளைக்கும் போதும், மலக்குடலில் புழு, பூச்சி இருக்கும் போதும், சிறுவர்களுக்கு ஏற்படும் வலிப்புக்கும், பயங்கரமாக ஏற்பட்டு நினைவு இழந்து “ஊ” ன்னு கத்திக் கொண்டு பின்புறம் சாய்ந்து விடுவார்கள். பெண்ணின் பிறப்பு உறுப்பின் உதட்டில் ஏற்படும் வலிப்பின் காரணமாக குறைந்த மாதத்திலேயே கருவானது (அந்த குழந்தை) இறந்தே தான் பிறக்கும், சிறுவருக்கு தொண்டை அடைப்பின் போது வலிப்பு, பற்களை அரைத்து, அரைத்து எகிரே சுண்டிப் போய்விடும். சிறுவர்களுக்கு சரியாக பசி எடுக்காது. ஆனால் சாக்பீஸ், அடுப்புகரி தின்னும் சிறுவர்கள் உடன் ALUM, PSOR.முள்ளந்தண்டில், தலையில அடிப்பட்ட பிறகு இப்படி தோன்றலாம். ஆனால் இதன் முக்கிற குறி பயங்கர சத்தத்துடன் பின்புறம் சாய்ந்து விடுவது. ஏந்த நோயோ, கஷ்டமோ அதன் பிறகு பின்புறம் இழுக்கிற மாதிரி இருக்குது என்றால் இது ஒரே மருந்து, எய்ட்ஸ் நோயில் கூட இப்படி கூறினால் இதை கொடுத்தால் சரியாகி விடும். காக்கை வலிப்பிலோ. நொடிப்பிலோ,
CIMICIFUGA (OR) ACTIA-RACIMOSA - சிமிசிபியூகா(அ) ஆக்டியா ரசிமேஸர்
கருநாகப் பாம்பின் அடி பகுதி.
பிரசவ காலத்தில் கவலை, பயம், சோகம், உடன் தன்னை ஏதோ சூழ்ந்து கொண்டிருப்பது போல் இருப்பார். மற்றும்; இருண்ட மேகம் போன்றும் எலிப்பொறியில் சிக்கிட்டு இருப்பது போன்றும், ஏதோ ஒன்றில் சிக்கி கிட்ட மாதிரி இருக்குது என்பார். மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஆடு, மாடு, புலி போன்று கனவில் தெரியும். மாதவிலக்கு நிற்கும் காலத்தில். பிரசவ காலத்தில் தொல்லை வருவது போலவே இருக்கும். தனக்கு பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயமிருக்கும். எதற்கெடுத்தாலும் சந்தேகம் HYOS மாதிரி. தன்னை சுற்றி எதிரிகள் சூழ்ந்து இருப்பது போல ஒரு சந்தேகம். அதனால் தனிமையில் இருக்க பயப்படுவார்கள். தனது கை உடம்பில் ஒட்டி இருப்பது போன்றும், உடம்பை கட்டிப் போட்டது போன்றும் இவர்களுக்கு உணர்வு இருக்கும். குளிர் காலத்தில் காற்று தலையில படட்டும் என்று விடுவார் ARS மாதிரி. பிரசவ வலியின் போது தலையில் (நெற்றியில்) குளிர் காற்று பட வேண்டும் என்று கூறுவார் CIMIC. அதிக உணர்ச்சி மிக்கவர்கள். அதனால் மார்பும், கருப்பையும், மாறி, மாறி வலிக்குது என்பார்கள். இதனால் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்குது என்பார்கள். கிழிக்கிற மாதிரி வலி என்பார். ஆனால் வலி இருக்காது (அசைந்தால் இதயம் நிற்பது போன்ற உயர்வு DIG.) ) ஆனால் நடுங்குகிற மாதிரியும், அப்படியே ஆடிக் கொண்டிருந்தால் சுகம். இதயம் என்றால் GELS. பிரசவ காலத்தில் யோனி விரியாமலும் நடுங்கும். சிறிது சப்தம் கேட்டாலும் வலி இருக்கும் CIMIC, CAUL, PULS.இந்த குறி தெரிந்து அப்பொழுது மருந்து கொடுத்தால் சுக பிரசவம் ஏற்படும். வலி எத்தனை நாளாக இருக்குது, எப்படி இருக்குது, தலை குறுக்காக திரும்பி விட்டதா என்றும் எப்படி இருந்தாலும் நமக்கு கவலையில்லை. குறிப்பு:- 10 மணி நேரம் பிரசவம் ஆகாமல் இருந்த ஒரு பெண் முக்கி கொண்டே இருந்த குறியை வைத்து இதை கொடுத்த ஏழாவது நிமிஷமே குழந்தை பிறந்தது.