KALI - SULPHURICUM காலி சல்ப்பரிக்கம்
மூலம்: பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.
இம் மருந்துக்குரியவர்களுக்கு இடம் மாறும் வலி, கழிவுப்பொருட்கள் எல்லாம் மாறி, மாறி வரும். PULS மாதிரியிருக்கும். கோபம், பிறகு, எரிச்சல், வெறுப்பு இருக்கும். PULS க்கு அழுகை, சோகம் இருக்கும். ஆனால் K-S. க்கு கோபம் எரிச்சல் வெறுப்பு இருக்கும். ஆஸ்துமாவின் போது வெளியே வேடிக்கை பார்க்க போனால் நல்லாயிருக்கும் என்று சொல்லி வெளியே செல்வார், சுகம் PULS, K-S. ஆனால் K-P வெளியே போனால் தொல்லை (LINKS) குறிப்பு தெரிந்து கொள்ள இடை மருந்தாக பயன்படுகிறது. கிரானிக் மருந்துகளில் இதுவும் ஒன்று. மூளை சோர்வு. சோகத்ததால் உடம்பே மாறிவிடும். PULS, K-S ஒப்பிடும் போது K-S க்கு மாலையில் காய்ச்சல், கழிவுப் பொருட்கள் மஞ்சளாகவும், பசுமை கலந்த மஞ்சளாகவும் இருக்கும். PULS க்கு கஞ்சத்தனம், அழுகையும் சோகமும் இருக்கும். K-S க்கு கோபமும், எரிச்சலும் இருக்கும். ஆறுதல் சொன்னால் கோபம் அதிகம். மூளை சோர்வினால் சிந்திக்கவே முடியாது. சுத்தமாக சிந்திக்க முடியலை என்றால் K-P. கனவில் கூட பூதம், பேய், விபத்து, நோய் வர மாதிரி பயம் என்றால் K-S. இதே மாதிரி நினைவில் தோன்றினால் K-P வெளியே போனால் கஷ்டம். நடந்தால் சுகம். ஆனால் மிக மெதுவாக நடந்தால் சுகம் என்றால் F-P, K-P, PULS. கனவில் நோய் ஏற்படுவது போலவும், விபத்து நோய் தோன்றுவது போல ஏற்படும். சூடான அறையில் கஷ்டம். ஆஸ்துமா நோயாளிக்கு கூட வெளியில் போனால் சுகம்.