BAPTISIA–TINCTORIA பாப்டிசியா டின்க்டோரினர்

அவுரிச் செடி.

விஷக்காய்ச்சல் போன்றவற்றில் 3,0 20 நாட்கள் காய்ச்சலுக்கு பிறகு மறுகுறி பாய்ஞ்சிடுச்சுங்க முறை வெச்சு, வெச்சி, காய்ச்சல் வருதுங்க என்பார்கள். கழிவுகள் எல்லாம் பிண நாற்றம் அடிக்குதுங்க என்பார். காய்ச்சலில் படுத்திருக்கும் போது இவரது கை, கால்கள் துண்டு, துண்டாக கிடப்பது போன்று உணர்வு இருக்கும். மாயத்தில் இப்படி இருக்கும். அப்படியே என் கையும், காலும் துண்டாகி கிடக்கிற மாதிரி இருக்குது என்பார்கள். இவர்களது மலம் பிண நாற்றம் அடிக்கும். பிணத்தை புதைப்பது போல இவர்களது மலத்தையும் தூரமாக எடுத்து சென்று குழித்தோன்றி புதைப்பார்கள். இவர்கள் காய்ச்சலில் படுத்திருக்கும் போது மருத்துவரோ, உறவினர்களோ, அருகில் நெருங்க முடியாது. காரணம் பிண நாற்றம் வீசும். நோயாளியை பார்க்க செல்பவர்கள் (வரும் போது) வெளியே வரும் போது குமட்டிக் கொண்டு தான் வருவார்கள். அறுவை சிகிச்சைக்கு பின், அபார்ஷனுக்கு பிறகு, செப்டிக் காய்ச்சலுக்கு பின், அந்த இடங்களில் செப்டிக் ஆன பிறகு கை, கால்கள் துண்டு, துண்டாக இருக்குது என்றால் PYROGIN.உடல் உறுப்புகளில் அழுகாமல் துண்டு, துண்டாக கிடப்பது போல் இருந்தால் தான்; BAPT. காலை உணவுக்கு பின் மந்தம். . (DULLNESS) கால் மூட்டு எல்லாம் கழண்டு போகிற மாதிரி வலி என்றால் EUP- PER. குறிப்பு:- வள்ளலார் ஒய்வு எடுக்கும் போது இப்படி கிடக்குமாம். ஆனால் இது பார்த்தவர் கூறியது. அவரே கூறியிருந்தால் இம் மருந்து. இருப்பினும் ஞானியின் நிலையை எப்படி அறிவது? எப்படி கணிப்பது? நமது அறிவுக்கு அப்பால் பட்ட விசயம் ஆச்சே.